258
சம்பா சாகுபடிக்காக, தஞ்சை மாவட்டம் கீழணை மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து வைத்தார். கீழணையில் இருந்து வடவாறு, ராஜன் வாய்க்கால்,...

315
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்...

12293
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளி...

2678
கேரளாவின் இடுக்கி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் பெரியாறு வழியாக இன்று அதிகாலை அலுவா வந்து சேர்ந்தது. நேற்று இடுக்கி அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. விநாடிக்கு  ஒரு லட்சம் ...

2656
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, கோதையாறு செல்லும் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நீர் வரத்து அ...

2670
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதியிலுள்ள ஒருபோகப் பாசன நிலங்களுக்கு அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தண்ணீர் திறந்து விட்டனர். இந்த ஆண்டில் ப...

2689
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கலுக்கு வரத் தொடங்கியதால் நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்து கிருஷ்ணராஜசாகர்...



BIG STORY